Resultado encontrado

En Mel Vizhunda

A.R. Rahman feat. K. S. Chithra & P. Jayachandran
Enviar Pesquisar

என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய
பூங்காற்றே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய
மெல்லிசையே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில்
உறைகின்ற ஓர்
உயிர் போல் உனக்குள்
தானே நான் இருந்தேன்

என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய
என் கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்
என் மனதைத் திறந்தால்
நீ இருப்பாய்
ஒளியைத் திறந்தால் இசை இருக்கும்
என் உயிரைத் திறந்தால்
நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதைத் திறந்தால்
நீ இருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத் திறந்தால்
நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ

என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய
பூங்காற்றே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய
மெல்லிசையே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில்
உறைகின்ற ஓர்
உயிர் போல் உனக்குள்
தானே நான் இருந்தேன்

என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.